தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'நில் பத்தி சன்னாட்டா' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வினி ஐயர் திவாரி, அடுத்தப்படியாக ‛பார்லி கி பார்பி' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கிருத்தி சனோன், ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுஸ்மான், பிரின்ட்டிங் பிரஸ் ஓனராகவும், ராஜ்குமார் எழுத்தாளராகவும், கிருத்தி, உபி பெண்ணாகவும் நடிக்கிறார்கள். ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் பிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். அக்டோபர் முதல்வாரத்திலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நில் பத்தி சன்னாட்டா போன்றே இந்தப்படமும் ஒரு யதார்த்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.