விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
கடந்த இருதினங்களாக கரீனா கபூரை பற்றிய செய்திகள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. கரீனா கர்ப்பமாக இருப்பதால் அவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று செய்தி வர, அதையடுத்து கரீனாவின் மறுப்பு செய்தி உட்பட அவரை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில், ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தனது கணவரும், நடிகருமான சைப் அலிகான், தான் எப்போது செக்ஸியாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி கரீனா கபூர் கூறியதாவது... ‛‛டான் படத்தில் ‛யே மேரா தில்...' என்ற பாடலில் நான் மிகவும் செக்ஸியாக இருந்ததாக சைப் கூறினார். இந்தப்பாடலில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தபோதும் செக்ஸியாக இருந்ததாக அவர் கூறினார். சைப்பின் இந்த வார்த்தையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதினேன்'' என்று கூறியுள்ளார்.