இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்தவர்கள் ரன்பீரும், கத்ரீனாவும். இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணமும் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அவர்களது காதலில் விரிசல் விழுந்து இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இதுவரை இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு விடையில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரன்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கத்ரீனாவுடனான பிரிவு பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஆதாரமற்ற வதந்திகள், அறிக்கைகள், செய்திகள் போன்றவற்றால் நிறைய காயமடைந்துள்ளேன். என்னுடைய பெற்றோருக்கு பின்னர் என் வாழ்க்கையில் என்னை செல்வாக்கு மிக்கவனாகவும், ஊக்கமும் தந்து உயர்த்தியவர் கரீனா தான் என்று கூறியுள்ளார்.