தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பேய் மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவதில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம்தான் பெரு வெள்ளத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக டிஷ்கவரி சேனல் ஆய்வு செய்து ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதில் பிரபல புவியியல் நிபுணர்கள், வானிலை ஆய்வு நிபுணர்கள் சென்னை வெள்ளம் பற்றி பேசியிருக்கிறார்கள். இதுவரை வெளிவராத வெள்ள காட்சிகள் இடம்பெறுகிறது. இந்த ஆவணப்படத்தை நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சி மழை வெள்ளத்திற்கான உண்மையான காரணத்தை சொல்ல இருப்பதால் பொதுமக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.