மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நயன்தாராவின் சம்பளம், ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது, சக நடிகையருக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவோ, அவர்களின் பொறாமையை பற்றி, பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. விரைவில், அவர் நடித்த, திருநாள் படம் ரிலீசாக போவதை நினைத்து, சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்துக்காக, எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, தனக்கு காட்சிகள் இல்லாத நேரத்தில், கேரவனுக்குள் போய், அடைந்து கிடக்கவில்லையாம் அவர். மற்ற நடிகர், நடிகையர் நடிப்பதை, அமைதியாக கவனிப்பாராம். அந்த அளவுக்கு படத்தின் கதையோடு, நயன்தாரா ஒன்றி விட்டதாக, ஆச்சரியத்துடன் கூறுகிறது, படக்குழு.