இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
2014ம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்டவர் ஸ்வேதா பிரசாத் பாசு. இவர் தற்போது, கரன் ஜோகர் தயாரிக்கும் பத்ரிநாத் கி துல்கனியா என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இவர், இதனை உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், பத்ரிநாத் கி துல்கனியா படத்தில் வருண் தவான் மற்றும் ஆலியா பட்டுடன் நானும் நடித்துக் கொண்டிருக்கிறேன். வருண் மற்றும்ஆலியா பட்டுடன் நடிப்பது நன்றாக உள்ளது. ஆனால், படத்தை பற்றியும், அதில் என்னுடைய கேரக்டர் பற்றியும் எந்த தகவலையும் என்னால் சொல்ல முடியாது என கூறி விட்டார். இப்படம் 2017ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.