டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், தன்னுடைய சுல்தான் படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் தன்னை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். தேசிய மகளிர் ஆணையம், சல்மான், நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில் சல்மானின் கருத்து குறித்து பாலிவுட்டின் சகநடிகரான ஷாரூக்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... நானே சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சை கருத்துகளை கூறியிருக்கிறேன். ஆகையால் இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமுடியாது. மேலும் ஒருவரின் கருத்தை பற்றி ஆராய, விமர்சனம் செய்ய எனக்கும் எந்த தகுதியும் கிடையாது என்று கூறியுள்ளார்.