டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கதிர், ஸ்வப்னா மேனன், நடிக்கும் படம் 'ஒன்பதிலிருந்து பத்துவரை'. விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கி உள்ளார், சி.மணிகண்டன் தயாரித்துள்ளார், எம்.கார்த்திக் இசை அமைத்துள்ளார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஜூலை 1ந் தேதி வெளிவருகிறது.
“இது ஒரு ரோட் திரில்லர் கதை. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் ஹீரோயின் ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டும். அவள் புக் செய்யும் கால் டாக்சி டிரைவர் கதிர். இருவரும் காரில் பயணம் செய்யும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு வருகிறது. பின்பு கதிர், ஸ்வப்னாவின் ரசிகர் என்று தெரிந்து சமாதானமாகிறார்.
இந்த நிலையில் கதிரை போலீஸ் ஒரு கொலை வழக்கிற்காக தீவிரமாக தேடுகிறது. கதிர் கொலை செய்தது யாரை என்பதற்கும், ஹீரோயின் காரை எடுத்துக்கொண்டு ஒரு ஊருக்கு அவசரமா செல்வற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதுதான் கதை. காலை 9 மணிமுதல் இரவு 10 மணி வரை நடக்கிற கதை. பெரும்பலான காட்சிகள் கார் பயணத்திலேயே நடக்கிறது. என்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார்.