ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் 150 வது படத்தில் நடிக்க ஒன்பதுதாராதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். 3 கோடி சம்பளம் பேசப்பட்டு தயாரிப்பு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதாம். படத்தில் பிகினி காட்சி ஒன்று இருப்பதை தாமதமாக அறிந்து கொண்ட ஒன்பதுதாரா “இதை ஏன் என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை. மேலும் ஒரு கோடி தந்தால்தான் அந்த காட்சியில் நடிப்பேன். டீல் ஓகேவா” என்று கேட்டிருக்கிறார். தயாரிப்பு தரப்பு கைவிரிக்க... ஒன்பது தாரா விலக... வாய்ப்பு ஆறடி நடிகைக்கு போய்விட்டது.