பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஏர்லிப்ட் படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ஹவுஸ்புல்-3. ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் 3வது பாகமாக இப்படம் வெளிவருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சினிமாவில் திருப்தி ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி அக்ஷ்ய் மேலும் கூறியிருப்பதாவது... சினிமாவில் நான் திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. நான் பேராசைக்காரன். இன்னும் நான் கடினமாக உழைப்பேன். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பேன். ரசிகர்களுக்கு எப்போது எனது நடிப்பு சலிப்பை தட்டுகிறதோ அப்போது இந்த நடிப்பை விட்டு விலகுவது குறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.