'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் பாகுபலி படக்குழு அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் மீண்டும் தீவிரமாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ்,ரானா,அனுஷ்கா,தமன்னா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது போர் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகின்றது. சண்டைக்காட்சிகளின் போது ஏற்பட்ட விபத்தில் ரானாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதனை ரானா மறுத்துள்ளார். படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள ரானா எலும்பு முறிவு போன்ற எவ்வித அசம்பாவிதங்களும் நிகழவில்லை சிறு காயம் மட்டுமே தனக்கு ஏற்பட்டதாக ரானா குறிப்பிட்டுள்ளார்