பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பட்டாஸ் படப்புகழ் கல்யாண் ராம் இறுதியாக நடித்த ஷேர் எனும் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இதனால் தனது அடுத்த படத்தில் கவனமாக இருந்த கல்யாண் ராம் ஆக்ஷன் கதைகளுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று(மே 26) முதல் துவங்கியுள்ளது. ரூ 30 கோடி செலவில் உருவாகும் இப்படத்தை நாயகன் கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். 2015ல் இந்திய அழகி பட்டம் வென்ற அதிதி ஆர்யா இப்படத்தில் கல்யாண் ராமிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்