பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகராக மட்டுமல்லது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் சல்மான்கான், 'ஹீரோ' படத்தை தொடர்ந்து ஒரு புதிய படத்தை கரண் ஜோகருடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். இதை ஜாக்குலினும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஜாக்குலின் கூறியுள்ளதாவது... ''ஆமாம் நான் சல்மான், கரண் ஜோகர் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதை, வித்தியாசமான ஆக்ஷ்ன் படம் இது. சல்மான், கரண் முறைப்படி படம் பற்றி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறியுள்ளார்.