அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சர்ச்சை என்பது அவருக்கு புதிதான விஷயம் அல்ல, எதையாவது தன் டுவிட்டர் பக்கத்தில் சொல்லி சர்ச்சையில் சிக்கி கொள்வார். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளமாட்டார். தொடர்ந்து சர்ச்சையாகவே எதையாவது தெரிவிப்பார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பலான படங்கள் பற்றி பேசியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. அதில் அவர் கூறியிருப்பதாவது... ''செக்ஸ் என்ற விஷயத்தை நான் காமெடியாக எடுத்து கொள்ள மாட்டேன், அதை சீரியஸாக பார்ப்பேன். இன்டெர்நெட் மூலமாக நான் பலான படங்களை பார்ப்பேன். அதைத்தவிர நான் வேறு எதுவும் பார்க்க மாட்டேன், இதனால் என்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.