'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
நடிகை அனுஷ்கா சர்மா தற்போது சல்மான் கானுடன் சுல்தான் பட சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் படம் தயாரிக்கும் எண்ணம் பற்றி கேட்டோம். பேட்டியில் அவர் கூறுகையில், நடிப்பில் நாங்கள் மட்டும் முதன்மைபடுத்தப்படுவது ஏன் என பலரும் கேட்கிறார்கள். ஏனேனில் நடிகைகளான நாங்கள் நடிக்கும் வரை மற்றவர்கள் அதை விரும்புவது எங்களுக்கு தெரியும். நான் தயாரிப்பதில் என்னை முதன்ப்படுத்திக் கொள்ளவோ அல்லது அதிக படங்களை பண்ண வேண்டும் என்பதற்காக படம் தயாரிக்கவில்லை. தரமான சினிமாவை தர வேண்டும் என்பதற்காகவே படம் தயாரிக்கிறேன். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோசுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இது நகைச்சுவை, காதல், திருப்பங்கள் நிறைந்த படமாக இருக்கும். இது எனது முந்தைய படமான என்ஹச் 10 ல் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றார்.