டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவையும் தாண்டி விளையாட்டிலும் அதிக ஈடுபாடு காட்டுபவர் நடிகர் அக்ஷ்ய் குமார். தன்னுடைய பல பேட்டிகளில் விளையாட்டை அவர் அதிகம் விரும்புவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''என்னுள் இருக்கும் விளையாட்டு ஒருபோதும் என்னைவிட்டு மறையாது. அது கிரிக்கெட், கராத்தே, கால்பந்து எதுவாக கூட இருக்கலாம். பொதுவாக மழை பெய்து பெரும்பாலான விளையாட்டுகளை தடை செய்து விடுகிறது. ஆனால் கால்பந்து போட்டியில் மட்டும் மழை வந்தாலும் விளையாடலாம். பந்தை உதைப்பது, மைதானத்தில் விழுவது, ஆடையெல்லாம் சேறு, சகதி படியும்படி இருப்பது என மழையுடன் கால்பந்து விளையாட்டையும் ரசிக்கலாம். நானும், என் மகனும் கால்பந்து விளையாடுவோம். இப்போது கூட நாங்கள் இருவரும் மழைக்காக காத்திருக்கிறோம். ஏன்.? ஹவுஸ்புல்-3 படத்தில் கூட நான் கால்பந்து வீரனாக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.