சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கடந்த இரண்டு மூன்று தினங்களாக சஞ்சய் தத் பற்றிய செய்திகள் தான் பாலிவுட்டில் அதிகம் வௌிவருகிறது. மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், இரு தினங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலையானார். அவர் விடுதலையானதிலிருந்து அவரின் அடுத்தப்படம், அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது மாதிரியான செய்திகள் வந்தன.
இந்நிலையில் அவர் இப்போது கவிஞராக போகிறார் என்ற செய்தி வௌிவந்துள்ளது. நடிகர் சஞ்சய் தத், சிறையிலிருந்த போது அங்கு பழக்கமான கிடைத்த அனுபவத்தை புத்தமாக வௌியிட போகிறாராரம். அதோடு மட்டுமல்ல அவர் கவிஞராகவும் மாறி, அதையும் அந்த புத்தகத்தில் எழுத இருக்கிறாராம்.
தற்போது சஞ்சய் தத் சிலகாலம் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட போகிறார். அதன்பின்னர் தனது படங்களில் நடிப்பதுடன் நேரம் கிடைக்கும்போது தனது புத்தக பணிகளையும் தொடர இருக்கிறாராம்.