ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
கத்ரினா கைப் நடித்துள்ள ஃபித்தூர் படம் பிப்ரவரி 12ம் தேதி ரிலீசானது. பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் நடந்து கொள்வது தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கத்ரினா பேசினார். அப்போது கூறி கத்ரினா, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்கிறார்கள். பல விஷயங்களில் அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் அதை திறமையாக கையாள்வதில்லை. ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தை பெரும்பாலான விஷயங்களில் மிகவும் நேசிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அதே சமயம் காதல் என்பது தனிப்பட்ட தேர்வு. அது நிச்சயிக்கப்படுவது அல்ல. அதே சமயம் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் பக்கம் போனால், அங்கு அனைத்தும் தெளிவாக நிச்சயிக்கப்பட்டிருக்கும் என்றார்.