'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுடில்லி : பாலிவுட் நடிகர் கோவிந்தா, ஒரு நிகழ்ச்சியில் தனது ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இந்த ரசிகர் உடனடியாக இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாது, ரூ. 5 லட்சம் இழப்பீடும், 2 வாரகால அளவிற்குள் வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.