சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் | சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா? | 'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் பாஜிராவ் மஸ்தானி. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மல்காரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது பேசிய ரன்வீர் சிங்.... பாஜிராவ் மஸ்தானி படத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்க்கும்போது, படத்தில் இடம்பெறும் வசனக்காட்சிகளை கைதட்டி, விசில் அடித்து ரசிப்பார்கள். இந்தப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம், அதற்கான பலனை ரசிகர்கள் நிச்சயம் கொடுப்பார்கள் என்றார்.
பாஜிராவ் மஸ்தானி படம் இம்மாதம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.