'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது வென்றவர். இதன் பிறகு நடிகர் தனுஷ், விஷாலுடன் நடித்த அவர் தமிழில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து கன்னடத்தில் நடித்தார். இந்நிலையில், நடிகைகளாக இருந்து இயக்குநரான நடிகைகள் ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ரேவதி, லட்சுமி ராமகிருஷ்ணன் வரிசையில் பிரியாமணியும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். நடிகர் சுதீப் நடிக்க தமிழி, கன்னடம், மலையாளத்தில் தயாராகும் படத்தை நடிகை பிரியாமணி இயக்க உள்ளார். இந்த படத்திற்காக நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.