மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
ரன்வீர் சிங், தீபிகா, ப்ரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் பஜிராவ் மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தமாதம் டிச.,18ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் பற்றி ப்ரியங்காவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக இந்தப்படத்தில் ரன்வீர்-தீபிகாவிற்கு பதில் சல்மான்-ஐஸ்வர்யா நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா, சல்மான்-ஐஸ்வர்யா, ரன்வீர்-தீபிகாவை ஒப்பிட வேண்டுமானால் முதலில் இப்படத்தில் சல்மான்-ஐஸ்வர்யா நடித்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை பஜ்ராவ் மஸ்தானி படத்தில் ரன்வீர்-தீபிகாவை விட சிறப்பாக யாரும் நடித்திருக்க முடியாது. இந்தப்படம் உருவாக 12 ஆண்டுகளாகியுள்ளது. இந்த பலன் எல்லாம் ரன்வீர், தீபிகாவையே சாரும், இதில் சல்மான்-ஐஸ்வர்யாவின் பங்கு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.