தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரண்டெழுத்து சரித்திர படம் ஏமாற்றி விட்டதால் தளபதி நடிகர் தற்போது நடித்து வரும் பட விசயத்தில் ரொம்ப உஷாராக இருந்து வருகிறார். அதாவது, கதையை முதலில் சொன்னபடியே படமாக்க வேண்டும். எந்தவகையிலும் காம்பரமைஸ் கூடாது என்று அந்த மூன்றெழுத்து டைரக்டருக்கு கண்டிசன் போட்டுள்ளாராம்.
அதோடு, ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அனைத்து காட்சிகளையும் எடிட் செய்து தனது பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருப்பவர், அதில் நிறைய காட்சிகளில் கரெக்சன் சொல்லியிருக்கிறாராம். அதனால், மொத்த ஸ்கிரிப்ட்டையும் படமாக்கிய பிறகு கடைசியாக தளபதி சுட்டிக்காட்டிய பல காட்சிகளை ரீ-ஷூட் பண்ணப்போகிறாராம் அந்த இளவட்ட டைரக்டர்.