'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2010ம் ஆண்டு பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளியான படம் 'ராஜ்நீதி'. அஜய் தேவ்கன், நாணா பட்டேக்கர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரது நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பிரகாஷ்ஜா. இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ''ராஜ்நீதி'' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன், விரைவில் இது நடக்கும். 2010ம் ஆண்டு முதல்பாகம் வந்தது. தற்போதைய சூழலில் நிறைய அரசியல் மாற்றங்கள் வந்துள்ளன. கதை முழு வடிவம் பெற்றவுடன் இதன் வேலைகள் தொடங்கும் என்று கூறியுள்ளார்.