ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா, ராப் நே பனா தி ஜோடி படத்தை தொடர்ந்து பெஃபிகர் என்ற படத்தை தயாரித்து இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக ரன்வீர் சிங்கும், ஹீரோயினாக வாணி கபூரும் நடிக்கிறார்கள். தற்போது பாஜிராவ் மஸ்தானி படத்தை முடித்துவிட்டு அப்பட புரமோஷன் மற்றும் அவ்வப்போது ஓய்வில் இருக்கும் ரன்வீர், 2016, ஜனவரி முதல் பெஃபிகர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். தற்போது ஹீரோயின் வாணிகபூர் இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். விரைவில் ரன்வீர் சிங்கும் இதில் பங்கேற்க உள்ளார். படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.