வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பாலிவுட் சினிமா உலகின் கனவு கண்ணனாக விளங்கும் ரன்பீர் கபூர் இதுவரை பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் வலம் வந்ததில்லை. இந்நிலையில், தீபிகா படுகோனே ரன்பீரிடம் இருவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் தமாஷா படத்தின் டிவிட்டர் லிங்க்கை கேட்டுள்ளார். அதற்கு ரன்பீர் திருதிருவென முழிக்க அவர் எந்த ஒரு சமூக வலை தளங்களிலும் தனது ரசிகர்களுக்காக இணைப்பில் இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, வெகு சீக்கிரம் இன்ஸ்டாகிராமில் தனது முதல் கணக்கை தொடங்க உள்ளாராம். ஆனால் அதையும் தன்னால் பயன்படுத்த இயலாது தனது குழுவால் பராமரிக்கப்படும் என்று கூறியுள்ளார் ரன்பீர்.