இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீப காலமாக பல பட தயாரிப்பாளர்களும், எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப தர முடிவு செய்துள்ளனர். எழுத்தாளர் கல்பர்கியின் கொலை தொடர்பான பிரச்னைகளால் விருதுகள் திரும்ப அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நடிகை வித்யா பாலனோ தான் பெற்ற தேசிய விருதை திரும்ப தர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து வித்யா கூறுகையில், இது நாடு அளித்த கவுரவம். அரசு அளித்ததல்ல. அதனால் இந்த விருதினை நான் திருப்பித்தர விரும்வில்லை என்றார். தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக 2012ம் ஆண்டு வித்யா பாலனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.