ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடந்து முடிந்த ஆக்டருங்க தேர்தல்ல தோல்வி அடைந்த நாட்டாமை மனநிம்மதிக்காகவும், சில தர்மசங்கடங்களிலிருந்து விலகிக் கொள்ளவும் பேமிலியோடு வெளிநாடு டூர் கிளம்பிட்டாராம். இனி ஆக்டருங்க சங்கத்து மண்ணுல கால் வைக்கப்போறதில்லேன்னு முடிவெடுத்திருக்காராம். தேர்தலுக்கு முன்பு காரசாரமாக பேசிய நாட்டாமையின் மைத்துனர் பெங்களூரில் ஓய்வெடுக்கிறாராம். நாட்டாமை அணியில் ஜெயித்த சிலரும் வெற்றி அணியுடன் ஐக்கியமாகி விட்டார்களாம்.