'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐஸ்வர்யா ராய் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்த ஜாஸ்பா படம் இன்று(அக்.,9) ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராஜீவ் மேனனின், ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'', ''ரிடுபர்னோ கோஷ் ஷோகிர் பாலி'', ரெயின்கோட், சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் சுக்கே சனம், சுபாஷ் காயின் தால் போன்ற படங்களில் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன் என்றார். ஜாஸ்பா படம் ரிலீசாவதற்கு முன்பே கரண் ஜோகரின், ''ஏய் தில் ஹை முஸ்கில்'' படத்தின் சூட்டிங்கிற்காக ஐஸ்வர்யா வெளிநாடு பறந்து விட்டார். இந்த படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.