‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆதித்யா சோப்ராவின் பிபிகர் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இது குறித்து நம்பதகுந்த தகவல்கள் கூறுகையில், ஷாருக்கானுக்கும், ஆதித்யா சோப்ராவிற்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஷாருக்கான் பிஸியாக உள்ளார். இப்படத்தில் ரன்வீரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னரே ஆதித்யா ஷாருக்கானிடம் பேசினார். அப்போது, பிபிகர் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து தருவதாக ஷாருக்கான் உறுதி அளித்துள்ளார். பிபிகர் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.