ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வித்தியாசமான நடிப்பாலும், அமைதியான முகபாவத்தாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் இர்பான் கான். ஏற்கனவே பிகு படத்தில் தீபிகா படுகோனே படத்தில் நடித்தவர், தற்போது ஐஸ்வர்யா ராய் உடன், ஜாஸ்பா படத்தில் நடித்திருக்கிறார். அவரிடத்தில் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் இருவரையும் ஒப்பிட சொன்னால் முடியாது என்கிறார். இதுதொடர்பாக அவர் பேசியுள்ளதாவது... ''எதற்காக ஐஸ்வர்யாவையும், தீபிகாவையும் நான் ஒப்பிட வேண்டும், ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். ஒரேயொரு பிரேமில் ஒருவரை அடக்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் அவர்களின் அடையாளத்தால் அங்கிகரீக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்கள் இருவரையும் ஒப்பிடவே முடியாது, சினிமாவில் மட்டுமல்ல அவர்களது நிஜ வாழ்க்கையிலும் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.