ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், ஜாஸ்பா படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். தற்போது இப்படத்தை புரொமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜாஸ்பா படத்தை புரொமோட் செய்தார் ஐஸ்வர்யா. அப்போது அவர் பேசும்போது... ராஜா ஹிந்துஸ்தானி படத்திலேயே நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தசமயம் நான் படித்து கொண்டு இருந்தேன், அதனால் அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் நான் உலக அழகி பட்டம் வென்றேன், பின்னர் சினிமா வாய்ப்பு வந்தது என்றார்.