'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
விஜய் தொலைக்காட்சி தனது கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. நேயர்கள் வழங்கும் வாக்கின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது விழா கடந்த 19ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. ஜெகன், மா.பா.கா.ஆனந்த், பிரியா, கெவின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், ஸ்ரீஜா, ரட்சிதா, குயிலி, சாதனா, லட்சுமி, கன்யா, பிரியா, ராஜேஷ், அபர்னா, அமித், பூஜா, சிங்கப்பூர் தீபன், திவாகர், ஜெயச்சந்திரன், அமுதவன், வடிவேல் பாலாஜி, ஸ்பூர்த்தி, ஸ்ரீஷா, பரத், ஹரிப்பிரியா உள்ளட பலர் தங்கள் திறமைகளை காட்டி உள்ளனர். நிகழ்ச்சி வருகிற 4ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 முதல் ஒளிபரப்பாகிறது.