பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு நகரை பசியில்லா நகரமாககும் முயற்சியாக ஆபரேஷன் சுலைமானி என்கிற திட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக முடிவு செய்தார்கள்.. கலெக்டர் தான் இந்த திட்டத்தை அறிவித்தார். அதாவது துல்கர் சல்மான் நடித்த உஸ்தாத் ஹோட்டல்' படத்தில் அவரது தாத்தாவான திலகன், பசியில் வாடும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்குவதின் அருமையை சொல்வார். அதனாலேயே இந்த திட்டத்திற்கு திலகனின் ஞாபகார்த்தமாக 'ஆபரேஷன் சுலைமானி' என்றே பெயர் வைத்தார்கள்..