தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு மிலன் லூத்ரா இயக்கும், ''பாத்ஷாஹோ'' படத்தில், அஜய் தேவ்கன் நடிக்கிறார் என்று முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ள நிலையில், படத்தில் தனது ரோல் பற்றி அஜய் கூறியுள்ளார். அதில், அரசன் போன்று வாழ்ந்த ஒருவன் ஒருக்கட்டத்தில் கஷ்டப்படுகிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை. படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு தேவை என்பதால் அதை வைத்தோம். நானும், மிலனும் நல்ல நல்ல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்தப்படமும் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.
பாத்ஷாஹோ படத்தில் அஜய்யுடன் ஸ்ருதிஹாசன், லிசா ஹைடன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். அடுத்தாண்டு மார்ச்-ல் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.