'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஜெயமான அந்த இசை அமைப்பாளர் பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம். புயலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவருக்கு இப்போது கையில் இருப்பது கெத்தான ஒரு படம்தான். அதனால் இசை கெத்து குறைந்திருக்கிறாராம். "அரண்மணை மாதிரி வீடு இருக்கு, கப்பல் மாதிரி கார் இருக்கு. ஆனால் கையில படம் இல்லையேன்னு புலம்ப ஆரம்பிச்சிருக்காராம். புயலுக்கு சமமாக சம்பளம் கேட்கிறதால தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இசை பக்கமே போறதில்லையாம். ஒரு கோடி கொடுங்க போதும்னு சம்பளத்தை குறைச்சிருக்காராம். இன்றைய டிரண்டுக்கு அதுவே அதிகம்னு சொல்றாங்களாம்.