மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எனது நடிப்பிலான படங்கள் இதுவரை எப்போதுமே தனியாக வந்ததில்லை.. மற் படங்களுடன் சேர்ந்து தான் வெளியாகியுள்ளன. ஆனால், கடவுளின் கிருபையால், எனது படங்கள், பாக்ஸ் ஆபிசில் சோபிக்க தவறியதில்லை. ஆண்டிற்கு 52 வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆண்டிற்கு 300 படங்கள் வெளியாகவேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை அன்று 6 படங்கள் வெளியாகியே ஆக வேண்டும். இந்நிலையில், என் படம் மட்டும் தனியாக வரவேண்டும் என்பது சுயநலம். அந்த சுயநலம் என்னிடத்தில் எப்போதும் இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. மற்ற படங்களுடன் சேர்ந்து என் படம் வெளியாகும்போதிலும், பாக்ஸ் ஆபிசில் சோபிக்க என் படம் தவறியதில்லை. இது கடவுளின் கிருபையாலேயே சாத்தி்மாகிறதாக, நடிகர் ஷாரூக் கான் கூறியுள்ளார். ஷாரூக் கான் நடிப்பில், தில்வாலே படம் விரைவில் வெளியாக உள்ளது.