'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
லண்டனில் பிறந்து வளர்ந்தவர் எமி ஜாக்சன். மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்த இவர், தற்போது விஐபி-2 மற்றும் விஜய் 59, கெத்து ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, 2010ம் ஆண்டே சென்னைக்கு வந்த எமிஜாக்சன், கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி பதிப்பான ஏக் திவானா தா என்ற படத்தில் நடித்தபோது, அந்த படநாயகனான பிரதீப் பாப்பரை காதலித்ததோடு, அவரது பெயரை தனது உடம்பிலும் பச்சைக்குத்திக்கொண்டார். ஆனால் அந்த படத்தில் நடித்து முடித்ததோடு அவர்களது காதலும் முறிந்து போனது. ஆனால் அப்போது பெரிதாக பீல் பண்ணவில்லை எமி. அதன்பிறகு லண்டனைச்சேர்ந்த ஜார்ஜ் பனாயிடோ என்பவரை இரண்டாவதாக காதலித்தார். லண்டனில் அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டார். ஆனால் இப்போது தான் வெளியிட்ட அந்த படங்களை தானே நீக்கி விட்டார் எமிஜாக்சன்.