இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஷால் ஏற்கெனவே மூன்று போலீஸ் கதைகளில் நடித்து இருந்தாலும் பாயும்புலி யிலும் போலீஸ் கதையில்தான் நடித்து இருக்கிறார். இதற்கு முன் பாண்டியநாடு படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்தவர், இப்போது இதில் நடித்துள்ளார். அதில் பயந்த சுபாவமுள்ளவராக நடித்தார். இதில் பயமறியாத புலியாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு போலீஸ் கொல்லப்படுகிறார். காரணமானவர்களைக் கண்டு பிடித்து என்கவுன்டர் செய்வதுதான் விஷாலின் வேலை. இதில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கிறார் எல்லா படங்களின் கதையையும் தன் விருப்பப்படி சுதந்திரமாக எழுதிய சுசீந்திரன் இதில்மட்டும் விஷாலை மனதில் வைத்துதான் கதை எழுதினாராம்.