மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'சுட்டகதை' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி பிரியா.. அடுத்து மிஷ்கினின் உதவியாளர் இயக்கிய 'கள்ளபடம்' படத்தில் ஹீரோயினாக நடித்தாலும் வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் ரோல் அது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்ட நிலையில் தான் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் லட்சுமி பிரியா. இதேபோலத்தான் 'யாகாவராயினும் நா காக்க' படத்திலும் வில்லித்தனம் காட்டினார் லட்சுமி ப்ரியா.
இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் தான் எந்த ரோல் என்றாலும் தயங்காமல் ஏற்றுக்கொள்கிறார். ஹீரோயினாக இருப்பதைவிட நடிகையாக இருப்பதைத்தான் விரும்புகிறாராம் இவர். இப்போது மலையாளத்தில் பிஜு மேனனுக்கு மனைவியாக ஐந்து வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதும் அந்த தைரியத்தில் தான். ஏற்கனவே மலையாளத்தில் 'ஏஞ்சல்ஸ்' என்கிற படத்திலும் நடித்துள்ளார்.