பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பில்லா, விஸ்வரூபம், சிங்கம் என சில படங்களின் 2ஆம் பாகங்கள் உருவான நிலையில், தற்போது பிரமாண்டத்தின் உச்சமான பாகுபலி மற்றும் எந்திரன் படங்களின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், மணிரத்னமும் 1988ல் பிரபு-கார்த்தியை வைத்து தான் இயக்கிய அக்னிநட்சத்திரம் படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கப்போவதாக முன்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அதன்பிறகு அவர் துல்கர்சல்மான்-நித்யாமேனன், பிரகாஷ்ராஜை வைத்து ஓ காதல் கண்மணி என்ற படத்தை இயக்கினார். அப்படம் வெற்றிபெற்றது. அதையடுத்து புதிய படவேலைகளில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வரும் மணிரத்னம், அந்த படத்தில் நடிக்க கார்த்தி-துல்கர்சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை புக் பண்ணி விட்டார். இன்னொரு நாயகி தேர்வும் நடக்கிறது.