ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அந்த தாடிக்கார டைரக்டர், தனது மகன் நடித்த இரண்டெழுத்து படம் வெளிவர முடியாமல் தடுமாறியபோது, மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தானே 30 கோடி வரை செலவு செய்து அந்த படத்தை வெளியிட்டார். ஆனால், 50 கோடி வசூலிக்கும் என்ற எதிர்பார்த்த படம் வெறும் 14 கோடிதான் வசூலித்ததாம். அதோடு, கூட்டிக்கழிச்சுப்பார்த்ததில் 9 கோடிதான் தாடிக்காரரின் கைக்கு வந்து சேர்ந்ததாம். மீதமுள்ளதை தியேட்டர்காரர்கள் அபேஸ் பண்ணிக்கொண்டார்களாம். அதனால், ஏற்கனவே மகன் நடித்த ஒரு மூன்றெழுத்து படத்தை ரிலீஸ் செய்து 10 கோடி வரை இழந்திருந்த அவர், இப்போது 20 கோடி இழப்பு ஏற்பட, ஆக மொத்தம் 30 கோடி ரவுண்டாக போய்விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் மனிதர்.