தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜஜ்பா படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் பிரவேசித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியதாவது, ஜஜ்பா படத்தில், அனுராதா வர்மா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த கேரக்டர் வக்கீல் மட்டுமல்லாது ஒரு குழந்தைக்கு அம்மாவும் கூட....ஒவ்வொரு நாளும் அனுராதாவிற்கு சவால் ஆனதாக இருக்கும், அந்த சவால்களை எதிர்கொண்டு, அவள் எவ்வாறு முன்னேறுகிறாள் என்பதே படத்தின் கதை ஆகும். இயக்குநர் சஞ்சய் குப்தா, தனது திறமையான இயக்கத்தின் மூலம், படத்தை செதுக்கியுள்ளார் என்றே கூறவேண்டும் என ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறினார்.