'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை மெரீனா கடற்ரை சாலையில் சிவாஜியின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிவாஜியை நினைவுபடுத்தும் ஒரே அடையாளம் அதுதான். இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது, அதனை அகற்ற வேண்டும் என்று திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர், கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த போக்குவரத்து துறை ஆணையர், சிவாஜி சிலை போக்குவரத்துக்குக்கு இடையூறாகத்தான் இருக்கிறது என்றார்.