டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் அக்ஷ்ய் குமார் நடிப்பில் இந்தவாரம் வெளியாக இருக்கும் படம் பிரதர்ஸ். ஹாலிவுட் படமான வாரியர்ஸ் படத்தின் ரீ-மேக் தான் இது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். அவரிடத்தில் உங்கள் சுயசரிதையை டிவிங்கிளிடம் எழுத கொடுப்பீர்களா....? என்று கேட்டதற்கு, ''நிச்சயமாக நான் கொடுக்க மாட்டேன்''. ஏன் என்று கேட்டதற்கு..?, ''ஒருவரது சுயசரிதை எழுதுவதற்கு முன்பாக அவர் ஒரு லெஜெண்ட்டாக இருக்க வேண்டும். நிறைய சாதித்திருக்க வேண்டும், நான் சினிமாவில் 25 ஆண்டுகள் தான் நிறைவு செய்துள்ளேன். இந்த 25 ஆண்டுகளில் நான் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை. சுயசரிதை எழுதும் அளவுக்கு நான் உயரவில்லை. என்னை கேட்டால் அமிதாப்பச்சனின் சுயசரிதையை எழுதலாம். அவர் தான் பெரிய லெஜெண்ட். அவர் வாழ்க்கையில் எவ்வளவு சாதித்திருக்கிறார். ஆகையால் நான் எனது சுயசரிதை பற்றி சிந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார் அக்ஷ்ய்.