மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, சேட்டைக்காரர் என்று நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். ஹவுஸ்புல் 3 படத்தில், அக்ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்து வருகிறார். இதனிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியதாவது, அக்ஷய் குமார் சிறந்த நடிகர். இதுமட்டுமல்லாது, அவர் சேட்டைக்காரர். அவரின் சேட்டைகள் சில சமயங்களில் நம்மை அச்சுறுத்திவிடும். ஹவுஸ்புல் படத்தின் படப்பிடிப்பின்போது, அகஷயின் சேட்டைகளிலிருந்து காப்பாற்றுமாறு, ரித்தேஷ் தேஷ்முக்கிடம் பலமுறை முறையிட்டிருந்தேன் என்று கூறினார். அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னான்டஸ், லிசா ஹைடன், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் ஹவுஸ்புல் 3 துரிதமாக உருவாகி வருகிறது.