17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி |
புதுயுகம் தொலைக்காட்சியும், நடிகை ராதிகாவின் ராடன் டி.வியும் இணைந்து நடிகவேளின் ராஜபாட்டை என்ற நாடக போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. இதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த நாடகத்தை இன்றைய நாடக நடிகர்கள் நடித்து காட்டினார்கள். இதில் சிறந்த நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நடந்த விழாவில் நடத்தப்பட்டது.
இதில் முதன் மூன்று சிறந்த நாடகங்களை இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை ஸ்ரீப்ரியா, ராதிகா, கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். முதல் நாடகத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம்பெற்ற நாடகத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், முன்றாவது இடம் பெற்ற நாடகத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.