பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கவிஞர் வைரமுத்து தற்போது 20 படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் 20 படங்களின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதுகிறார். கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவெடுத்த்தார். அதாவது எந்த படத்திற்கு பாட்டு எழுதினாலும் அதில் அனைத்து பாட்டையும் எழுதுவது என்பது முடிவு.
பாடல்களின் சூழலை மட்டும் கேட்டுவிட்டு அந்த சூழலுக்கு பாட்டு எழுதுவதை விட முழு கதையையும் கேட்டு அந்த கதைக்குள் இருந்து பாடல்கள் எழுதுவது சுலபமானது என்பதோடு நல்ல பாடல்கள் பிறக்கும் என்பது அவரது கருத்து. அந்த அடிப்படையில் அவர் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் சமீபத்தில் வெளிவந்த மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் அனைத்தும் பாடல்களையும் அவரே எழுதியிருந்தார் ஒரே ஒரு பாடல் மட்டும் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது மணிரத்னம் எழுதினார்.