தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்புலிகள் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பேரறிவாளன் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாகுபாலி படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பாகுபலி படத்தில் இடம் பெற்ற வசனம் அருந்ததியர் சமுதாயத்தை தவறாக சித்தரிப்பதாக அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், வசனம் எழுதிய மதன் கார்க்கி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை வருகிற 3ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகுபாலி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனத்திற்காக வசனகர்த்தா மதன்கார்க்கி பகிரங்க மன்னிப்பு கேட்டதும். அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.