ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
தெலுங்கு தேசத்துக்காரர் பிரமாண்ட இயக்குனர் பட்டத்தை தட்டிச் சென்று விட்டதால். தமிழ்நாட்டு பிரமாண்டம் கொஞ்சம் அப்செட்டாம். இழந்த பட்டத்தை மீண்டும் பெற்றே தீருவது என களத்தில் இறங்கியிருக்காராம். இதற்காக மிஷின்மனிதன் படத்தை இரண்டாவதாக எடுத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கப்போகிறார். கதை ரெடி, உச்ச நடிகரும் ரெடி, 300 கோடி பணம் போட தயாரிப்பாளரும் ரெடி. பவர்புல் வில்லன்தான் கிடைக்கலையாம். கான் நடிகர்களிலிருந்து வோர்ல்ட் நாயகன் வரை கேட்டதில் எல்லோரும் நோ சொல்லிட்டாங்களாம். சீயான் நடிகர் ஓகே சொன்னாலும் தயாரிப்பு தரப்புக்கு பிடிக்கலையாம். ஒண்ணு கான் நடிகர் இல்லேன்னா வோர்ல்ட் ஹீரோவை பிக்ஸ் பண்ணிட்டு வாங்க பேசலாமுன்னு சொல்லிட்டாங்களாம். இதனால் பிரமாண்டமோ ஆழ்வார்பேட்டையே கதியென்று கிடக்கிறாராம்.